- சன் குழுமம்
- கல்யாணிமாரன்
- காவேரி கலனிதி மாரன்
- சென்னை
- மிக்ஜம் புயல்...
- கலாநிதி மாறன்
- காவேரி கலனிதி மாரன்
- தின மலர்
சென்னை: முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை சன் குழும தலைவர் கலாநிதி மாறன் வழங்கினார். மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரண நிதிக்காக காசோலையை இன்று முகாம் அலுவலகத்தில் வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சன் குழும தலைவர் கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன் ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினர்.
The post முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை வழங்கினர் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி மாறன்!.. appeared first on Dinakaran.